Tag: முருகப்பெருமான்
முருகப்பெருமானுக்கு விரதமிருந்து எடுக்கப்படும் பலவகை காவடிகள்
முருகன் பெரும்பாலும் மலைகளில் கோவில் கொண்டிருந்தான். மக்கள் முருகனை வழிபட பொருட்களை ஒரு கம்பில் இரண்டு பக்கமும் மூங்கில் தட்டுகளில் வைத்து எடுத்துச்சென்றனர். அப்படி செல்வது மலை ஏற்றத்திற்கு வசதியாக...
முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது?
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு (பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்று சொல் வழக்கும் உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில் காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும்....
ஆறுபடை வீடு ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி...
குழந்தை வரம் உள்ளிட்ட பல பலன்களை அள்ளித்தரும் சஷ்டி விரத சிறப்பு
முருகனுக்கு முக்கிய விரத நாளாக பார்க்கப்படும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி, சஷ்டி விரதம் இருந்தால் என்ன பலன் என்பது குறித்து பார்ப்போம்.
கார்த்திகை மாதம்...
முருகப் பெருமான் பன்னிரு கைகளில் ஏந்தியிருக்கும் பல்வேறு ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?
"முருகனின் ஆயுதங்கள்" என்பது
முருகப் பெருமானின் படைக் கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை
வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க் கோலங்களில் அவரது கரங்களில்
கொண்ட...
முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா?
முருகப்பெருமானின் க்ரிய சக்தியாக தேவயானையும்,
இச்சா சக்தியாக வள்ளியாரும் அமைந்திருக்கின்றனர். மூன்றாவது சக்தியான ஞான சக்தி முருகப்பெருமானின்
அன்னையார் அருளிய வேலாகும்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் தன்
கையில்...