*திருச்சி மாநகராட்சி 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.*

Jul 7, 2026 - 17:20
 191
*திருச்சி மாநகராட்சி 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தமிழக வெற்றிக் கழக  நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.*

திருச்சி மாநகராட்சி 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாநகராட்சி 44 வது வார்டுக்கு உட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று உள்ளது அந்தப் பூங்கா சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுவதால் அதனை மறு சீரமைப்பு செய்திடக் கோரியும் தங்கேஸ்வரி நகரில் சாக்கடை வசதி மற்றும் பொது குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் கழக செயற்குழு உறுப்பினர் சாமிவேல் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0