*DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கல்லுக்குழியில் நடைபெற்றது

Dec 5, 2025 - 16:23
 7
*DCM - 48  என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  48வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கல்லுக்குழியில்  நடைபெற்றது

DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கல்லுக்குழியில் நடைபெற்றது

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கழக இளைஞரணிச் செயலாளர்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திருச்சி தெற்கு மாவட்ட மாநகர விவசாய அணி சார்பாக கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை மாவட்ட தலைவர் மாரிமுத்து நிகழ்த்தினார் இந்நிகழ்விற்கு மாவட்ட அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மாநகர அமைப்பாளர் குறிஞ்சி மன்னன் தலைமை தாங்கினர் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர கழக செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வழங்கினார்

. இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு, பகுதி செயலாளர்கள் மணிவேல், விஜயகுமார் வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் மாமன்ற உறுப்பினர் கீதா, வட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக நன்றியுரை மாநகர தலைவர் குமார் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட மாநகர விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0