திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரியிம் கேட்டபோது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருப்பதாக அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரம்.. மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை பாயுமா?

Oct 7, 2025 - 09:36
 100
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் மின்தடை குறித்து மின்வாரிய  அதிகாரியிம் கேட்டபோது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருப்பதாக அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரம்.. மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை பாயுமா?

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் மின்தடை குறித்து அதிகாரியிம் கேட்டபோது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருப்பதாக அலட்சியமாக பதில் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரம்.. மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை பாயுமா?

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர்  அள்ளித்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் ஆனாலும் இதுவரையிலும் மின்சாரம் வரவில்லை எனவும் இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்பவர்கள் செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர் இது குறித்து அப்பகுதி மக்கள் மேல கல்கண்டார் கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியபோது அப்பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடப்பதாகவும் அதற்கு ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அதனால் மின்சாரம் வருவதற்கு.கொஞ்ச நேரம் ஆகும் என்றும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.  இது சம்பந்தமாக கல்கண்டார் கோட்டை மின்வாரிய ஊழியர்கள் மீதும் அலுவலர்கள் மீதும் துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 1
Wow Wow 0