*திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது*

Feb 25, 2026 - 18:53
 32
*திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது*

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பாஜக சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

திருச்சி.சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிககள் கலந்து கொண்டனர். இந்த தெருமுனை பிரச்சாரத்தில் பாஜக நிர்வாகிகள் எஸ்.பி.சரவணன், சி. இந்திரன், நந்தகுமார், வேங்கூர் கார்த்தி, பெல் கார்த்திக், பெல். ராதாகிருஷ்ணன் பெல். செந்தில்வேல், பால்சீலன் அரசங்குடி ஆறுமுகம் ராஜ்மோகன்

 அதிமுக நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் மணி கண்டன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகி வேங்கூர் ரத்தினம் நடராஜபுரம் அண்ணாதுரை ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் இந்த தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0